GROUP - IV TEST PAPER - I

Question 1: பாளைய வாரியங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A) 1923
B) 1924
C) 1925
D) 1926
Explanation: 1924.

Question 2: நகர்பாலிகா மசோதா முதன்முதலில் யார் பிரதமராக இருந்தபோது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
A) வி.பி.சிங்
B) சந்திரசேகர்
C) இராஜிவ் காந்தி
D) நரசிம்ம ராவ்
Explanation: இராஜிவ் காந்த.

Question 3: இந்திய அரசாங்கச் சட்டம் 1935-ல் இடம்பெற்றுள்ள அறிவுரைகளுக்கான அதிகாரப்பத்திரம் இந்திய அரசியலமைப்பில் என்னவாக இணைக்கப்பட்டுள்ளது?
A) அடிப்படை உரிமைகள்
B) இந்திய அரசாங்கத்தின் பணிகள்
C) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள்
D) நாட்டின் நிர்வாக அதிகாரத்தை விரிவுபடுத்துதல்
Explanation:அரசு வழிகாட்டும் நெறிமுறைகள்.

Question 4: இந்திய அரசியலமைப்பை உருவாக்க அரசியலமைப்பு அவை தேவை என முதலில் விவாதித்தவர்
A) 1934-ல் எம்.என்.ராய்
B) 1936-ல் இந்திய தேசிய காங்கிரஸ்
C) 1942-ல் முஸ்லீம்லீக்
D) 1946-ல் அனைத்து கட்சிகள் கூட்டத்தில்
Explanation: 1934-ல் எம்.என்.ராய்.

Question 5: தேசிய தலைநகரப்பகுதி டெல்லிக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் விதி
A) ஷரத்து 239A
B) ஷரத்து 239AA
C) ஷரத்து 239B
D) ஷரத்து 239BB
Explanation: ஷரத்து 239AA.

Question 6: ஒன்பதாம் அட்டவணை எந்த சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது?
A) முதல்
B) ஒன்பது
C) முப்பத்தைந்து
D) முப்பத்தி ஆறு
Explanation: முதல்.

Question 7: சுதந்திரம் மற்றும் பிரதிநிதித்துவம் என்ற இரு உரிமைகள் கண்டிப்பாக தேவைப்படும் ஆட்சி முறை
A) பொதுவுடைமை
B) மக்களாட்சி
C) முடியாட்சி
D) வகுப்புவாதம்
Explanation: மக்களாட்சி.

Question 8: பண்டித ஜவஹர்லால் நேரு, ராஜஸ்தான் மாநிலம் நகவூரில் பஞ்சாயத்து ராஜ்க்கு அடிக்கல் நாட்டிய நாள்
A) அக்டோபர் 2,1959
B) 12 அக்டோபர் 1959
C) 25 டிசம்பர் 1959
D) 10 டிசம்பர் 1959
Explanation: அக்டோபர் 2,1959.

Question 9: 1898-ம் ஆண்டு மெட்ராஸில் விதவைகள் இல்லத்தை ஏற்படுத்தியவர்
A) வீரசலிங்கம் பந்தலு
B) ஜி. சுப்பிரமணியன்
C) ராஜா ராமகிருஷ்ணராவ்
D) சிவபிரியம்மாள்
Explanation: வீரசலிங்கம் பந்தலு.

Question 10: நீதி கட்சியில் சி.என். அண்ணாதுரை _____ ல் சேர்ந்தார்
A) கி.பி.1925
B) கி.பி.1935
C) கி.பி.1940
D) கி.பி.1947
Explanation: கி.பி.1935.

Question 11: ஒரு தனியான, சுதந்திரமாக செயல்படும் திராவிட நாட்டை ஏற்படுத்துவதற்காக பெரியார் திராவிட நாடு மாநாட்டினை _____ ல் கூட்டினார்.
A) 1937
B) 1938
C) 1939
D) 1940
Explanation: 1939.

Question 12: “மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுயமரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்” என்று கூறியவர் யார்?
A) தந்தை பெரியார்
B) பாலகங்காதர திலகர்
C) காமராஜ்
D) ஓமந்தூரார்
Explanation: தந்தை பெரியார்

Question 13: துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளூவர் நெறிப்படுத்துகிறார்?
A) அப்படியே ஏற்றுக்கொள்ளுதல்
B) எதிர்த்து போராடுதல்
C) துன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்
D) துன்பத்தின் போது வருந்துதல்
Explanation: துன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்

Question 14: “பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை” என முழங்கியவர் யார்?
A) பி. தியாகராஜர்
B) பெரியார்
C) சி. நடேசனார்
D) டி.எம். நாயர்
Explanation: சி. நடேசனார்

Question 15: “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என்று அண்ணாவால் அழைக்கப்பட்டவர் _____
A) முத்துலட்சுமி
B) தர்மாம்பாள்
C) மூவலூர் ராமாமிர்தம்
D) அம்புஜத்தம்மாள்
Explanation: மூவலூர் ராமாமிர்தம்

Question 16: நந்தனார் சரித்திரம் என்ற இசை நாடகம் மூலம் சமுதாய சமய சீர்திருத்தக் கருத்துக்களை கூரியவர் _____
A) கோபாலகிருஷ்ண பாரதி
B) ஆர். எஸ். பாரதி
C) தியாகராஜர்
D) பம்மல் சம்பந்தனார்
Explanation: கோபாலகிருஷ்ண பாரதி

Question 17: தாழ்த்தப்பட்ட மக்களை சாதியற்ற திராவிடர் என்று மக்கள் தொகை கணக்கீட்டில் கூற வேண்டுகோள் விடுத்தவர் யார்?
A) ரெட்டைமலை சீனிவாசன்
B) அயோத்திதாசர்
C) எம்.சி. ராஜா
D) அம்பேத்கர்
Explanation: அயோத்திதாசர்

Question 18: “பொன்னோடு வந்து கறியோடு பெயரும்” என்று குறிப்பிடும் நூல் எது?
A) அகநானாறு
B) மதுரைக்காஞ்சி
C) புறநானூறு
D) தொல்காப்பியம்
Explanation: அகநானாறு

Question 19: பறையன் மற்றும் பஞ்சமி என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ஆதிதிராவிடர் (மற்றும்) ஆதி ஆந்திரர் என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துமாறு சட்டசபையில் வலியுறுத்தியவர் யார்?
A) எம்.சி. ராஜா
B) இரட்டைமலை சீனிவாசன்
C) அயோத்தி தாசர்
D) முத்துலெட்சுமி அம்மையார்
Explanation: எம்.சி. ராஜா

Question 20: 1920-ம் ஆண்டு தமிழகத்தில் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்ட நாள் _____
A) மார்ச் 17
B) ஏப்ரல் 17
C) மே 17
D) ஜூன் 17
Explanation: ஏப்ரல் 17

Question 21: மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய முதல் தமிழ் நாவலான “பிரதாப முதலியார் சரித்திரம்” எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
A) 1866
B) 1869
C) 1876
D) 1881
Explanation: 1876

Question 22: பின்வரும் சங்க இலக்கியங்களில் எது சங்க கால சேரர்களைப் பற்றிய பிரத்தியேகக் குறிப்பை அளிக்கிறது?
A) பரிபாடல்
B) பதிற்றுப்பத்து
C) கலித்தொகை
D) புறநானூறு
Explanation: பதிற்றுப்பத்து

Question 23: மெட்ராஸின் முது பெரும் மனிதர் மற்றும் நீதிக்கட்சியின் அறிவுமிக்க முதியவர் என போற்றப்படுபவர்?
A) தியாகராய செட்டி
B) கே.வி. ரெட்டி
C) வி.ஆர். நெடுஞ்செழியன்
D) கே. அன்பழகன்
Explanation: தியாகராய செட்டி

Question 24: திராவிட பிரபலங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
A) தாராவத் மாதவன் நாயர்
B) சி. சங்கரன் நாயர்
C) ஜே.எம். நல்லுசாமி பிள்ளை
D) பகதூர் ஏ.பி.பட்ரோ
Explanation: சி. சங்கரன் நாயர்

Question 25: “பசித்திரு, விழித்திரு, தனித்திரு” என்று முழங்கியவர்
A) வைகுண்டர்
B) வள்ளளார்
C) மறைமலை அடிகள்
D) ஜி.யு. போப்
Explanation: வள்ளளார்

Question 26: “வடமொழியுடன் தமிழ் பேசுவது மணிகள் மற்றும் சிவப்பு மிளகாய்களால் செய்யப்பட்ட மாலை போல் தெரிகிறது” என்று சொன்னவர் யார்?
A) வள்ளளார்
B) உ.வே. சுவாமிநாதர்
C) சி. கல்யாணசுந்தரனார்
D) பரிதிமாற் கலைஞர்
Explanation: பரிதிமாற் கலைஞர்

Question 27: சி.என். அண்ணாதுரையின் முதல் கதை எந்த இதழில் வெளியானது
A) குடியரசு
B) கல்கி
C) திராவிடன்
D) ஆனந்த விகடன்
Explanation: ஆனந்த விகடன்

Question 28: “ஒடுக்கப்பட்ட இந்துக்கள்” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A) பி.ஆர். அம்பேத்கார்
B) ரெட்டைமலை சீனிவாசன்
C) எம்.சி. ராஜா
D) ஜோதிபா பூலே
Explanation: எம்.சி. ராஜா

Question 29: “தென்னன்" என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?
A) பொருட்பெயர்ச்சொல்
B) இடப்பெயர்ச்சொல்
C) காலப்பெயர்ச்சொல்
D)சினைப்பெயர்ச்சொல்
Explanation: இடப்பெயர்ச்சொல்

Question 30: “இல்லை" என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
A) தெரிநிலை வினைமுற்று
B) எதிர்மறை பெயரெச்சம்
C) குறிப்பு வினைமுற்று
D)வியங்கோள் வினைமுற்று
Explanation: குறிப்பு வினைமுற்ற

Question 31: பொருந்தாத இணையைக் கண்டறிக.
A) கோலம்-அழகு
B) கூளம் - தானியம்
C) குழவி - குழந்தை
D)கூறை - புடவை
Explanation: கூளம் - தானியம்

Question 32: ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடு கரி - கறி .
A) கருமை - கடுமை
B) மிளகு - யானை
C) இறைச்சி - கருமை
D)யானை - காய்கறி
Explanation: யானை - காய்கறி

Report Card

Total Questions Attempted: 0

Correct Answers: 0

Wrong Answers: 0

Percentage: 0%

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.